கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளும் அதி கூடிய சித்திகளைப் பெற்று சாதனை



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட க.பொ.த.சாதாரணதர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் 23 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியும்,11 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்தியும், 11 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ சித்தியும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 16 மாணவிகள் 9 பாடங்களில் ஏ சித்தியும், 18மாணவிகள் 8 பாடங்களில் ஏ சித்தியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இரண்டு கல்லூரிகளிலுமிருந்து சுமார் 500 இற்கும் அதிகமான மாணவ மாணவிகள் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :