பாணந்துறை கடற்கரையோர சுத்தம் பேணும் சிரமதான நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட சுற்றாடல் கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் பங்கேற்றனர்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களின் சுற்றாடல் தொழில்நுட்ப சங்கத்தின் ஏற்பாட்டில் கடற்கரையோரம் பேணல் தொடர்பான சிரமதான நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பூர்ணா பியதிலக தலைமையில் பாணந்துறை கடற்கரை பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களும், விரிவுரையாளர்களும் பங்கேற்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :