கல்முனை ஸாஹிரா மாணவர் பாராளுமன்ற உத்தியோகபூர்வ அமர்வு



ல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் மாணவர் பாரளுமன்றத்தின் உத்தியோகபூர்வமாக அமர்வு மாணவர் பாராளுமன்ற சட்ட திட்டத்திற்கு அமைவாக இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வை அவதானிப்பதற்காக மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெற்றோர் சமூகமளித்திருந்தமை விஷேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :