வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு 2024 ஜனவரி மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யவுள்ளமை தொடர்பில் முன்னேற்பாட்டு கலந்துரையாடல்.





அஸ்ஹர் இப்றாஹிம்-
னாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதையிட்டு அது தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் ஒன்று அரசியல் பிரமுகர்கள், திணைக்களத் தலைவர்கள் ,முப்படை பிரதானிகள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் ஆகியோரின் பங்கேற்போடு இன்று (28) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அத்துடன் 2024 ஆம் ஆண்டு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :