திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயம் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி - 2023



திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயம் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி 04.12.2023 அன்று தம்பலகாமம் செயலாளர் பிரிவில் உள்ள

அந்த பாடசாலைகளாவன ஜெயபுர சிங்கள வித்தியாலயம், சிவசக்தி தமிழ் கலப்பு பாடசாலை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண தமிழ் வித்தியாலயம் (திருகோணமலை).

திருகோணமலை மெதடிஸ்த தேவாலயங்களின் சேகர முகாமை குரு அருள் பணிதிரு. எஸ்.டபிள்யூ. தேவகுமார், அருள் பணிதிருமதி. டெய்சி தேவகுமார், அருள் பணிதிரு.சுயதாசன், தேவாலய ஊழியர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

திருகோணமலை மெதடிஸ்த தேவாலயங்களின் உறுப்பினர்கள் மேற்படி பாடசாலை மாணவர்களுக்கு ரூபா ஒரு லட்சத்து அறுபதாயிரம் (ரூ. 160,000) பெறுமதியான பாடசாலை உபகரணங்களை விநியோகித்தனர். . திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களும், இந்த ஆண்டு நிகழ்வுக்காக, ஜனவரி 2023 இருந்து பணத்தை சேமித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :