கல்விக்கு வறுமையும் மொழியும் தடையில்லை!



அஸ்ஹர் இப்றாஹிம்-

திருகோணமலை,சேருவில பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெஹிவத்த சிங்கள கிராமத்தைச் சேர்ந்த நிகால் ரத்நாயக குசும் லக்மால் என்ற சிங்கள மாணவன் தாயில்லாத நிலையில்,தந்தையின் முறையான பராமரிப்பின்றி மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட மீன்காமம் வித்தியாலயத்தில் கல்வி கற்று அண்மையில் நடந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றி 156 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை பலரதும் பாராட்டைப்பெறும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :