யாழ்ப்பாண மாவட்டத்தில் 196 புள்ளிகளைப் பெற்று ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா முதலிடம் பெற்றுள்ளார்.


அஸ்ஹர் இப்றாஹிம்-

ந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவி ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா 196 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இப்பாடசாலையில் 110 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி 35 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :