மட்டக்களப்பு - ஏறாவூர் மாக்கான் மாக்கார் பாடசாலையின் அதிபர் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு - ஏறாவூர் மாக்கான் மாக்கார் பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி அப் பாடசாலையின் மாணவர்கள் இன்று காலை முதல் பாடசாலையின் நுளைவாயிலை மூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 06 மணியளவில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆசிரியர்கள் பணியாளர்கள் ஆகியோரை பாடசாலையினுள் நுளைய அனுமதிக்காத மாணவர்கள் தமது கோரிக்கைக்கான தீர்வை பெற்றுதரக்கோரினர்.
இதே வேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எப் றிப்கா அவர்களும், மற்றும் பொலிஸார் மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன்.
இதற்கான தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கூறியதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :