அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பயணித்த ஹெலிகொப்டர் தரையிறக்கம்!



அஸ்ஹர் இப்றாஹிம்-
சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பயணித்த ஹெலிகொப்டர் சீரற்ற காலநிலை காரணமாக திடீரென கொத்மலையில் தரையிறக்கப்பட்டது.

நுவரெலியா நோக்கி பயணமான ஹெலிகொப்டர் மோசமான காலநிலை காரணமாக கொத்மலை காமினி திஸாநாயக தேசிய பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.

மழை காரணமாக கொத்மலை சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதனாலேயே ஹெலிகொப்டரை தரையிறக்க வேண்டியிருந்தது.
சற்று நேரத்தில் நிலமை சீரடைந்ததனையடுத்து நுவரெலியாவிற்கு பயணிப்பதனை தவிர்த்து ஹெலிகொப்டர் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :