"இலங்கை இதழியலில் சிவகுருநாதன்" எனும் நூல் வெளியீட்டு விழா



"இலங்கை இதழியலில் சிவகுருநாதன்" எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் (16) ஞாயிற்றுக்கிழமை மாலை தினகரன் நாளிதழ் மற்றும் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் தலைமையில் நடைபெற்ற போது நூலின் முதல் பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர் சிசிர பரணதந்திரியிடமிருந்து பெறுவதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :