ஓய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்னாயக்கவிற்கு கௌரவமளிக்கும் நிகழ்வு





பாறுக் ஷிஹான்-
ய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்னாயக்கவின் 37 வருட பொலிஸ் சேவைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(11) மாலை இடம்பெற்றது.

அம்பாறை தலைமையக பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் பொலிஸ் அதிகாரிகள் நண்பர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஓய்வு பெறுகின்ற அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனது சேவைக்காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பொலிஸாரின் மரியாதை அணுவகுப்பு இடம்பெற்றதுடன் அந்த மரியாதை அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டு விடைபெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :