கோரக்கோயில் அகோர மாரியம்மன் தீ மிதிப்பு சடங்கு இன்று ஆரம்பம்



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்ப்பிரிவு கோரக்கோயில் ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு சடங்கு இன்று (23) வெள்ளிக்கிழமை கடல் நீர் எடுத்து வந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று பத்தாம் நாள் ஜூலை மாதம் மூன்றாம் தேதி தீ மிதிப்பு சடங்கு நடைபெற இருக்கிறது.

ஆலய பிரதம பூசகர் முருகேசு ஜெகநாதன் தலைமையில் சடங்குகள் இடம் பெறும்.

நாளை(24) சனிக்கிழமை பாற்குடபவனி இடம் பெறும். காலை 7 மணியளவில் சம்மாந்துறை பத்ரகாளியம்மாள் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி ஆரம்பித்து அகோர மாரியம்மன் ஆலயத்தை வந்தடைய இருக்கிறது.

ஜூலை மூன்றாம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணியளவில் மஞ்சள் குளித்து தீமிதிப்பு சடங்கு இடம்பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :