அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு விஜயம்



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) தமயந்த விஜய சிறி மற்றும் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தவிசாளர் இக்பால் பின் இஸ்ஹாக் ஆகியோர் சனிக்கிழமை(10) நிந்தவூர் கமு/ கமு/ அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தனர் .

இதன் போது அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டு வரும் டென்னிஸ் விளையாட்டு கூடத்தை tennis court பார்வையிட்டதுடன் டென்னிஸ் விளையாட்டு துறையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ அப்துல் கபூர், ,பிரதி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :