திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்



அபு அலா -
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (07) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அவை இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில அத்துகோரால மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது, மாகாண அபிவிருத்திகள் தொடர்பாகவும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :