கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலகத்தினால் தன்ஷல் வழங்கி வைப்பு!




அபு அலா -
பௌர்ணமி தினத்தையொட்டி கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்ஷல் வழங்கி வைக்கும் நிகழ்வு (07) கிழக்கு மாகாண சபை முன்றலில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ.கோபாலரெத்திணம் தலைமையில் இடம்பெற்ற இந்த தன்ஷல் வழங்கி வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலக உதவிச் செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தன்ஷல் வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :