சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்ற இலங்கையிலிருந்து சாய்ந்தமருது தாருல் இல்மு நிலைய மாணவர்கள் உள்ளிட்ட 44 மாணவர்கள் இந்தியா பயணமானார்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
கேம் அபாகஸ் ( ICAM Abacus) நிறுவனத்தின் 7வது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த மாணவர்களில் 44 பேர் இந்தியவின் சென்னையில் 25.06.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்குபற்ற நேற்று முன்தினம்( 20 ) பயணமானார்கள்.

இந்த போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு நிலைய மாணவர்கள் 4 பேர் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :