இந்தியா சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி இலங்கை வருகை




அஷ்ரப் ஏ சமத்-
ந்தியா சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி குடும்பத்துடன் இலங்கை வருகை தந்திருந்தார். அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்கார் தலைமையில் முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பிணர்கள் சிலரும் நட்புறவு ரீதியில் 20.05.2023, கொள்ளுப்பிட்டி மெரைன் பீச் ஹோட்டலில் வைத்து சந்தித்தனர்

இச் சந்திப்பில் சிரேஸ்ட ஊடகவிலாளர் எம்.ஏ.எம் நிலாம், ஊடகவியலாளர்களான சாதிக் சிகான், ஜெம்சித் . ஆகியோர்களும் கலந்துகொண்டனர். அத்துடன் இந்திய மற்றும் அவரது நீதித்துறை தீர்ப்புக்கள், அவரது இலக்கிய, எழுத்துத்துறை ஆண்மிகத்துறை பற்றிய அனுபவங்களையும் முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.அத்துடன் நீதிபதியின் புதல்வர் அக்கீல் அஹமட் சென்னை உயர் நீதிமன்ற சட்டத்தரணியும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :