65ஆயிரம் ஹெக்டேயரில் சிறுபோக நெற்செய்கை.



வி.ரி. சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தில் இவ்வருட சிறுபோக நெற்செய்கைக்கான நெல்விதைப்பு பணிகள் ஜரூராக இடம் பெற்று வருகின்றது.

இப்போகத்தின்போது அம்பாறை மாவட்டத்தில் 65,000 ஹெக்டேயர் நெற்காணியில் நெற்செய்கை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரமானிய பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :