கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காார் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காார் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு வெள்ளவத்தை மெரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு ஊவா மாகாண ஆளுனர் மொஹமட் முசம்மில் உட்பட கொழும்பு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் என பெருந்தகையானோர் கலந்து சிறப்பித்தனா். அத்துடன் வருகைதந்ததை அணைவருக்கும் இரப்போசனமும் வழங்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :