கல்முனை ஶ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்.



எஸ்.எம்.எம்.றம்ஸான்-
ல்முனை ஶ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ விழாவின் ஆறாம் நாளன்று பாண்டிருப்பு ஶ்ரீ சித்தி விநாயகர் ஶ்ரீ அரசடி அம்பாள் ஆலயத்தினதும் ஶ்ரீ வடபத்ரக்காளி அம்பாள் ஆலயத்தினதும், ஶ்ரீ வடபத்திரகாளி அம்பாள் ஆலயத்தினது நிருவாக சபையினதும் விஸ்வப்பிரம குல மக்களும் உபயம் ஏற்று ஆறாம் நாளன்று திருவிழாவை மிகச் சிறப்பாக நடாத்தி முடித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :