இலக்கியத்தை உயிர்மூச்சாக கொண்ட புகழ்மிக்க எழுத்தாளர் அந்தோனி ஜீவாவிற்கான கௌரவிப்பு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் (6) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போது வவுனியூர் இரா.உதயணன் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்தி பெற்கிழி வழங்கி மரியாதை செலுத்துவதையும் அருகில் திருமதி அந்தனி ஜீவா, கவிஞர் சு.முரளிதரன் உட்பட ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்
அஸ்ற ப். ஏ ஸமத் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment