பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்




வி.ரி. சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பெண்கள் தலைமை தாங்கும் வலுவிழந்த 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ் மண்ணை சேர்ந்த கனடாவில் வசிக்கும் மதி வித்யா தம்பதிகள் இந்த உதவிகளை நேற்று முன் தினம் வழங்கி வைத்தார்கள்.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் வேண்டுகோளுக்கிணங்க இந்த உதவி வழங்கப்பட்டது.

கூடவே கஞ்சி குடிச்சாறு லட்சுமி அம்மாள் ஆலயத்திற்கும் ஒரு குடும்பத்தின் மருத்துவச் சிகிச்சை க்கும் ஒரு தொகை நிதி அவரால் வழங்கப்பட்டது.
அதற்காக தம்பதியருக்கு மக்கள் நன்றி தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :