தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழு கூட்டம்



ஹஸ்பர்_-
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று (14) இடம் பெற்ற குறித்த 4ஆவது காலாண்டுக்கான(2022) கூட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பல வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டன.
குறித்த கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டத்தில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஹ்ரூப் மற்றும் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் வை.B.நிசார் ஆகியோர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை நடாத்தினர்.
இதில் நிருவாக உத்தியோகத்தர்,கணக்காளர் உட்பட வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :