தேர்தல்?



J.F.காமிலா பேகம்-
ள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான, வாக்களிக்கும் தினம் குறித்த ஆவணங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகளை செய்வதில்லை, என அரசாங்க அச்சுத்திணைக்கள தலைமை செய்தியதிகாரி கங்கானி லியனேகே தெரிவித்துள்ளார்.

அவற்றை அச்சிடுவதற்கு சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமாக தேவைப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களிலால் சேவைகள் வழங்கப்படும்போது,அவற்றுக்கு தேவைப்படும் பணம் ஏற்கனவே பெற்றுக்கொண்டதன் பின்பே , பணிகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அரச ஆலோசனைக்கமைய, தேவைப்படும் நிதி கிடைத்த பின்பே, முக்கிய ஆவணங்களை அச்சிட இருப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் ஒன்றை நடாத்துவது சம்பந்தமாக உச்சநீதிமன்றில் தொடரப்பபட்டுள்ள வழக்கின் விசாரணை முடிவுகளுக்கமையவே, தேர்தலுக்கு தேவையான ஆவணங்களை அச்சிட உள்ளதாகவும் , இதுவரை எந்த ஒரு தேர்தலுக்கும் உபயோகிக்கூடிய சில ஆவணங்கள் மட்டுமே அச்சிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :