எச்.எம்.எம்.பர்ஸான்-மட்டக்களப்பு - கல்குடா தொகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகளை தடுக்க பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்தொடரில், போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகளை சட்ட ரீதியாக தடுப்பதற்காக வேண்டி கல்குடா தொகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் கையெழுத்து சேகரிக்கும் திட்டம் வெள்ளிக்கிழமை (3) ஜும்ஆப் தொழுகையின் போது மேற்கொள்ளப்பட்டது.
இதில், பெருமளவான பொதுமக்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டு கையொப்பங்களை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment