அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியத்தின் 3வது வருட பூர்த்தியை முன்னிட்டு புரவலர் ஹாசிம் உமர் ஒரு தொகை நூல்களை வழங்கும் நிகழ்வு


கில இலங்கை கிராமிய கலை ஒன்றியத்தின் 3வது வருட பூர்த்தியை முன்னிட்டு தெஹியோவிட்ட காயத்ரி தமிழ் பாடசாலையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வின் போது புவக்பிட்டிய சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்துக்கு ஒரு தொகை நூல்களை பாடசாலையின் உப அதிபர் சசி குமாரிடம் புரவலர் புத்தகப் பூங்காவில் நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் வழங்கி வைப்பதையும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ.செந்தில் வேலவர் உட்பட இலங்கை கிராமிய கலை ஒன்றியத்தின் அங்கத்தவர்களையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :