ஒலுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் பாலமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி உதுமாலெப்பை அப்துல் மஜீத் அவர்கள் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீட பீடாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாவது பீடாதிபதியான கலாநிதி மஜீத், தனது முதலாவது பதவிக் காலத்தின் போது பீடத்தின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்காற்றியிருந்தார். அதன் காரணமாகவே அவர் மீண்டும் குறித்த பதவிக்கு தெரிவாகியுள்ளார்.
குறித்த பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக கலாநிதி எம்.ஜி.முகம்மட் தாரிக் அவர்கள் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment