முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக செய்னுல் ஆப்தீன் முஹமட் பைஸல்



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக செய்னுல் ஆப்தீன் முஹமட் பைஸல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிருவாக சேவையின் முதல்தர அதிகாரியான இவர் கமநல சேவைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், கேகாலை மாவட்ட ருவன்வெல்ல மற்றும் கலிகமுவ பிரதேசச் செயலகங்களில் உதவிச் செயலாளராகவும், அரநாயக்க பிரதேச செயலாளராகவும் உயர் பதவிகளை வகித்த இவர் இன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இன்று உத்தியோக பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது உதவிப் பணிப்பாளர்களான அன்வர் அலி, அலா அஹமட். நிருவாக உத்தியோகத்தர் திருமதி மிர்சியா தாஜூதீன் உள்ளிட்ட திணைக்கள அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :