பட்டிருப்பு தேசிய பாடசாலை தேசிய ரீதியில் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனை




அஸ்ஹர் இப்றாஹிம்-
ன்று கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில்(2022) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி மாணவர்கள் வில்லுப்பாட்டு நிகழ்வில் முதலிடம் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

தம்பிப்பிள்ளை வேதுஜா, சிறீஸ்கந்தராஜா தனுஷ் தேவசகாயம் கோகுல்
அருளானந்தம் கோசாரிதன் பரமலிங்கம் ஹரிநாத் வரதராஜன் சித்தர்சன்
ஜெயக்குமார் சஞ்சயன் ஆகிய மாணவர்கள் இந்த வில்லுப்பாட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :