அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டியில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலைக்கு மூன்று இடங்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
தேசியமட்டத்தில் கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டியில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை இவ் ஆண்டில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது .
இலக்கிய நாடகத்தில் முதலாம் இடத்தையும், தனி நடனத்தில் இரண்டாம் இடத்தையும் , மேல் பிரிவு விவாதத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :