புனித கபில்வத்தைக்கான பன்னிரண்டாவது புனித யாத்திரை



காரைதீவு சகா-
தி கதிர்காமம் என்று அழைக்கப்படும் கபில்வத்தைக்கான புனித யாத்திரை இன்று(21) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி தலைமையிலான 26 பேர் கொண்ட குழுவினர் இந்த யாத்திரையில் ஈடுபட்டனர் .

சித்தர்கள் குழு அமைப்பின் தலைவர் ஆதித்தன் உப தலைவர் மனோகரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் மொனராகலை யிலிருந்து இந்த யாத்திரிகர்கள் குழு புறப்பட்டது .
அடர்ந்த காட்டுப் பகுதியில் பத்து மணித்தியாலங்கள் பயணித்த பின்பு குழுவினர் கவில்வத்தையை நேற்று சென்றடைந்தனர்.

முன்னதாக அதிகாலை 2 மணியளவில் கோரக்கர் சித்தர் ஆலயத்தில் விசேட யாகம் நடாத்தப்பட்டு அனைவருக்கும் காப்பு கட்டப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :