நாளையும் நாளை மறுதினமும் உயர்தர மாணவர்க்கான செயன்முறை முகாம்.



காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமையும் நாளை மறுநாள் வியாழக்கிழமையும்
Bio System Technology
Engineering technology

ஆகிய பாடநெறிகளை தொடரும் உயர்தர மாணவர்களுக்கான செயன்முறை முகாம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது.
கல்முனை கல்வி மாவட்டத்தில் உள்ள கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம் முகாமிற்கு 2022 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 8 மணிக்கு தயாராக வருமாறு சம்மாந்துறை வலய விஞ்ஞான பாட இணைப்பாளர் ரி.எல்.றயிஸ்டீன் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள தொழில்நுட்ப பாட உதவி கல்வி பணிப்பாளர் ஈஸா.ஸஹீட் வளவாளராக கலந்து கொள்வார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :