2022ம் ஆண்டுக்கான மனிதாபிமானவர் விருது : இளைஞர் நாடாளுமன்ற பிரதியமைச்சர் றிஹான் சலீன் வசமானது.



நூருல் ஹுதா உமர்-
கொழும்பு கலதாரி ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்ற New generation அமைப்பின் 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கல் விழாவில் 2022ம் ஆண்டுக்கான மனிதாபிமானவர் என்ற விருதினை இளைஞர் நாடாளுமன்ற கப்பல் துறைமுகங்கள் பிரதியமைச்சர் றிஹான் சலீன் பெற்றுக்கொண்டார்.

பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த 50 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஸான் ரணசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் பலரும் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :