முறக்கொட்டான்சேனை மண்ணிலிருந்து இரு கவிதை நூல்கள்.




ட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை மண்ணிலிருந்து முறையூர் மங்கேஷ்வரன் (இந்திரன் மங்கேஷ்) அவர்களின் கன்னி கவிதை நூல்களான "மனதோடு பேசும் மௌனங்கள் '', "மகிழம்பூக்கள்" (ஹைக்கூ கவிதைகள்) ஆகிய இரு நூல்கள் மகுடத்தின் வெளியீடாய் விரைவில்
இலங்கை மட்டு மா நகரில் வெளியீடு செய்யப்படவுள்ளது.

இவை முறக்கொட்டான்சேனை மண்ணிலிருந்து முதன் முதலாக வெளிவரும் கவிதை நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நூல் வெளியீடு தினம், இடம் என்பவை விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :