மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் தமிழ் மொழி தின போட்டியில் சாதனை



அஸ்ஹர் இப்றாஹிம்-
2022 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் தினப் போட்டியின் மட்டக்களப்பு மாவட்ட மட்ட போட்டியில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் குழு இசை திறந்த போட்டியில் முதலாம் இடத்தையும் , தனி இசையில் மாணவன் பிரதீபன் சிற்சபேசன் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இம் மாணவர்களுக்கான பயிற்சிகளை பாடசாலை ஆசிரியை திருமதி. ஜெ. கலிங்கேஸ்வரன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :