கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்று முடிந்த பெரு விளையாட்டுக்களில் சம்மாந்துறை வலயம் *ஐந்து* பெரு விளையாட்டுக்களில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளதாக சம்மாந்துறை வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.முஸ்ரக்அலி தெரிவித்தார்.
நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள றாணமடு *இந்துக் கல்லூரி கபடி மற்றும் எல்லே போட்டி நிகழ்ச்சிகளில் முதலிடம் பெற்று சாம்பியனாக (Champion)* தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை முஸ்லிம் *மத்திய மகா* *வித்தியாலயம்* *உதைப்பந்தாட்டம்(2nd* *Runnerup),மேசைப் பந்து (2nd Runnerup)* இடத்தை பெற்றுள்ளது.
இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய *கல்லூரி* கரப்பந்தாட்டம் (2nd Runnerup)இடத்தை பெற்றுள்ளது.
இந்த ஐந்து போட்டி நிகழ்ச்சிகள் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ள வுள்ளதாக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.முஸ்ரக்அலி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment