பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனிக்கு ஆசி வேண்டி விசேட போதி பூஜை



பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனிக்கு ஆசி வேண்டி கங்காரமை விகாரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை விசேட போதி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சரின் செயலாளரும் லேக்ஹவுஸ் நிறுவன தலைவருமான அனுச பெல்பிட்ட, ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.பீ. கனேகல டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோரை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :