கதிர்காமத்தில் தெய்வயானை அம்மன் ஆலயத்தில் அன்னதானம்



காரைதீவு நிருபர் சகா-
திர்காமத்தில் தெய்வானை அம்மன் ஆலயத்தில் தினமும் அன்னதானம் இடம் பெற்று வருகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வரிசையில் நின்று அன்னதானத்தில் பங்கேற்று வருகின்றார்கள்.
கருகாமத்தில் அன்னதானத்தின் எண்ணிக்கை குறைந்து இருக்கின்றது

கடந்த இருபது ஆண்டுகளாக இந்து கலாச்சார மண்டபத்தில் வழமையாக நடைபெறும் சிவ பூமி அன்னதான நிலையத்தினரின் அன்னதானம் இம்முறை இடம்பெறவில்லை.
அதன் பொறுப்பாளர். சிவஞான சுந்தரம் காலமானதை அடுத்து இம்முறை அந்த அன்னதானம் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :