சிறப்பாக நடைபெற்ற அகோர மாரியம்மன் ஆலய தீமிதிப்பு சடங்கு



காரைதீவு சகா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் நேற்றுமுன்தினம் (13) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. .

கொரோனாவிற்கு பின்னர் இந்த சடங்கு, கடந்த 10 நாட்கள் நடைபெற்று நேற்று 800 அடியார்கள் தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெற்றது.

ஆலய தலைமைப் பூசகர், மாரியின் மைந்தன் மு.ஜெகநாதன் தலைமையில் கிரியைகள் நடைபெற்றன..
நேற்று முன்தினம் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 8 மணி அளவில் மஞ்சள் குளித்து தீ மிதித்தல் அம்பாள் அருளால் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது என்று ஆலய பரிபாலன சபை தலைவர் ம. பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :