அரவிந்தகுமார் ரணிலுடன்?



நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வாக்கே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது.

தமது இந்த விடயம் தொடர்பில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மத்திய குழுவை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அரவிந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார்.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :