கோட்டா தனது இராஜினாமாவை கையளிக்காவிட்டால் அவர் பதவி விலகியதாக கருதி, தேவையான சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்படும்.- சபாநாயகர்



னாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (13) நள்ளிரவுக்கு முதல் ஜனாதிபதி தனக்கு கடிதத்தை அனுப்புவதாக தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தான் தற்போது மிகவும் அழுத்தத்துடன் இருப்பதாகவும் மிகவும் விரைவாக தனக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்புவுதாகவும் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் அவர் பதவி விலகியதாக கருதி, தேவையான சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :