கல்முனையை தமிழ் முஸ்லிம் என பிரித்து இன முரண்பாட்டை உருவாக்கும் நோக்கில் டலஸ் சஜித்துடன் ஒப்பந்தம் செய்த சாணக்கியனிதும் தமிழ் கூட்டமைபினதும் கள்ளப்புத்திக்கு இறைவன் தண்டனை கொடுத்து விட்டான்.
கல்முனையை விட தனது சொந்த நலனே பெரிது என கல்முனை எம் பி ஹரீஸ், ஹக்கீமுடன் இணைந்து டலசுக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம் கல்முனைக்கு துரோகம் செய்து விட்டார்.
கல்முனையை வைத்து கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்த போது ஹரீஸ் அதனை பகிரங்கமாக கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கூளுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல் கல்முனையை காட்டிக்கொடுத்து மவுனமாகி விட்டது மிகப்பெரிய சமூகத்துரோகம்.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment