பதூளை சுற்றிவளைப்பில் 1040 லிட்டர் டீசல் கைப்பற்றல்!



ன்று 19.07.2022 பதூளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பாளர் திரு. Y.M.S ஷான் யஹப்பாரத்தன (சிரேஷ்ட புலன் விசாரணை அதிகாரி) தலைமையிலான விசேட சுற்றிவளைப்பின் போது பதூளை மாவட்ட இலங்கை போக்குவரத்து அதிகார சபையிலிருந்து அத்தியவசிய சேவை என்ற பெயரில் வெளிநபருக்கு கறுப்பு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 1040 லிட்டர் டீசல் கொள்ளகல் வாகனத்துடன் புலன் விசாரணை அதிகாரிகளினான A.R.M. பஸ்லீ,S.R.D.S. சதுரங்க, Z.M ஸாஜீத்,M.H.M. றிபாஜ் பங்குபற்றில் கைப்பற்றப்பட்ட நீதிமன்றத்திக்கு வழக்கு தொடரப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :