தெஹிவளை சந்தியில் உள்ள ஜூம்ஆப் பள்ளிவாசலின் பரிபாலனை சபையின் ஏற்பாட்டில் பயிர்கள்



அஸ்ரப் ஏ சமத்-
தெஹிவளை சந்தியில் உள்ள ஜூம்ஆப் பள்ளிவாசலின் பரிபாலனை சபையின் ஏற்பாட்டில் கடந்த ஞயிற்றுக் ்கிழமையும் (26) மேலும் 200 குடும்பங்களை பள்ளிவாசலுக்கு அழைத்து தத்தமது வீடுகளில் தொடா்மாடி வீடுகளில் உணவுப் பயிர்ச்செய்கைக்கான பயிா்கள், அதற்கான சட்டிகள், பசளைப் பொதிகள் என்பனவும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன. இதில் கத்தரி, வெண்டக்காய், கொச்சிக்காய், போன்ற பயிர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன இத் திட்டததினை சிப்லி செயல்படுத்தினாா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :