துவிச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு வந்த ஆசிரியர்கள்.



நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் ,தட்டுப்பாடு காரணமாக நேற்று நாவிதன்வெளி விவேகானந்த மகா வித்தியாலய ஆசிரியர்கள் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு வந்தனர். இனிமேல் இவ்வாறுதான் எமது பயணம் அமையும் என்று தெரிவிக்கின்றனர்.


படங்கள் : காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :