சாய்ந்தமருதில் எரிபொருளுக்காக வரலாறு காணாத நீண்ட வரிசை




அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைத்திலிருந்து இரு புறமும் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு வரலாறு காணாத நீண்ட வரிசை இன்று காணப்பட்டது.
அதிகாலையில் இருந்தே வாகனங்கள் தொடராக காணப்பட்டதுடன் சுட்டெரிக்கும் வெயிலில் இளைஞர்கள் வயோதிபர்கள் பெண்கள் என பலரும் அந்த நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனை சீர் செய்வதில் சாய்ந்தமருது வீதிப்போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :