கல்குடா - ஓட்டமாவடி கராத்தே சம்மேளனத்திற்கு 14 பதக்கங்கள்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட, கிழக்கு மாகாண வீரர்களுக்கு ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய கராத்தே போட்டியில் கல்குடா - ஓட்டமாவடி சம்மேளன வீரர்கள் 14 பேருக்கு பதக்கங்கள் கிடைத்துள்ளதாக சம்மேளனத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.நவாஸ் தெரிவித்தார்.

திருகோணமலையில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்டுத்திய வீரர்களுக்கும், வழிகாட்டிய ஜப்பான் கராத்தே தோ அமைப்பின் பிராதான பயிற்றுவிப்பாளர் எச்.எம்.விஜயகுமார ஹேரதுக்கும் கல்குடா சம்மேளனத்தின் பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.நவாஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :