பயனாளிகளுக்கு, காணி அளிப்பு மற்றும் அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு.


அப்துல் பாஸித் -

ம்மாந்துறை பிரதேச செயலக காணிப் பிரிவு ஏற்பாட்டில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு, காணி அளிப்பு மற்றும் அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை நகர மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஹனீபா தலைமையில் கடந்த புதன்கிழமை வெகு விமர்சையாக  நடைபெற்றது. 

நிகழ்வுக்கு கிழக்கு மாகாண போக்குவரத்து காணி அமைச்சின் செயலாளர்ஏ.எச்.எம்.அன்சார் , அம்பாறை மாவட்ட செயலாளர்ஜே.எம்.ஏ..டக்ளஸ், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌஷாட், மாகாண காணி ஆணையாளர்டீ.எம்.ஆர்.பி..தசனாயக்க, காணி ஆணையாளர் இப்திகார் பாணு, தலைமைக் காணி உத்தியோகத்தர்,சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், காணி பதிவாளர் ஆகியோர் அதிதிகளாக நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :