புலமைப் பரிசிலில் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய மாணவி ரயா 187 புள்ளிகளை பெற்று கோட்டத்தில் முதலிடம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய மாணவி அபூதாஹிர் பாத்திமா ரயா 187 புள்ளிகளைப் பெற்று ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் எமது பாடசாலை மாணவி கோட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவ்வாறு தனது திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்புகளை வழங்கிய பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :