ஒலுவில் மின்னல் வெளீட்டகம் ஓலுவில் பரண்தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த கலைஞர்கள் ஒன்று கூடல் நிகழ்வும்,கௌரவிப்பும் புதன்கிழமை (16-02-2022)நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிறை வானொலியில் சனிக்கிழமை தோறும் இடம்பெற்று வரும் பல்லாயிரக்கணக்கான நேயர்களின் மனதைக் கவர்ந்த சந்தணக்காற்று நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் நாடகத்திற்காக வானொலி தேசிய விருது பெற்ற கவிஞரும்,அறிவிப்பாளரும்,நாவலாசிரியருமான ஆசிரியர் ஜே.வஹாப்தீன்,அண்மையில் கலாபூஸண விருது பெற்ற சிறுகதையாளர் கவிஞர் சொல்லன்பன் நசுறுதீன் ஆகியோருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி எஸ்.எம்.ஐயூப் பொன்னாடை போர்த்தி,நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
நாவலாசிரியர் ஜே.வஹாப்தீன், கவிஞர் சொல்லன்பன் நசுறுதீன் ஆகியோர் கௌரவிப்பு
ஒலுவில் மின்னல் வெளீட்டகம் ஓலுவில் பரண்தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த கலைஞர்கள் ஒன்று கூடல் நிகழ்வும்,கௌரவிப்பும் புதன்கிழமை (16-02-2022)நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிறை வானொலியில் சனிக்கிழமை தோறும் இடம்பெற்று வரும் பல்லாயிரக்கணக்கான நேயர்களின் மனதைக் கவர்ந்த சந்தணக்காற்று நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் நாடகத்திற்காக வானொலி தேசிய விருது பெற்ற கவிஞரும்,அறிவிப்பாளரும்,நாவலாசிரியருமான ஆசிரியர் ஜே.வஹாப்தீன்,அண்மையில் கலாபூஸண விருது பெற்ற சிறுகதையாளர் கவிஞர் சொல்லன்பன் நசுறுதீன் ஆகியோருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி எஸ்.எம்.ஐயூப் பொன்னாடை போர்த்தி,நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
0 comments :
Post a Comment